1. இந்தியா இலங்கை அரசின் மூலமாகத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை நடத்துகிறது. இது ஒன்றும் இந்தியாவுக்குப் புதிதல்ல. ஏற்கனவே டெல்லியில் சீக்கிய இனப்படுகொலையையும், குஜராத்தில் இசுலாமிய இனப் படுகொலையையும், காஷ்மீரத்தில் காஷ்மீரி இனப் படுகொலையையும் இந்திய மாநில அரசுகள் நடத்தியுள்ளன.
2. தமிழகத்தில் நடக்கும் அத்தனை அறவழிப் போராட்டங்களையும் துச்சமென நினைத்து உதாசீனப் படுத்துகிறது. இதிலிருந்து தெரிகிறது அறவழிப்போருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் எந்தத் தொடர்புமில்லையென்று. அமைதிவழியில் தமிழர்கள் போராட வேண்டுமென்று வற்புறுத்துகிற இந்திய் ஆளும் வர்க்கமும், அதன் எடுபிடிகளும் எப்படி இலங்கை அரசின் இராணுவப் பயங்கரவாதத்துக்கு உடந்தையாக இருக்க முடியும். இந்தியாவுக்கும், காந்திக்கும் அமைதி வழிக்கும் எந்தத் தொடர்புமில்லை. இந்தியாவை அப்படியெல்லாம் பணிய வைத்து விடமுடியாது.
இரண்டு விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1. இந்தியா இலங்கை அரசின் மூலமாகத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை நடத்துகிறது. இது ஒன்றும் இந்தியாவுக்குப் புதிதல்ல. ஏற்கனவே டெல்லியில் சீக்கிய இனப்படுகொலையையும், குஜராத்தில் இசுலாமிய இனப் படுகொலையையும், காஷ்மீரத்தில் காஷ்மீரி இனப் படுகொலையையும் இந்திய மாநில அரசுகள் நடத்தியுள்ளன.
2. தமிழகத்தில் நடக்கும் அத்தனை அறவழிப் போராட்டங்களையும் துச்சமென நினைத்து உதாசீனப் படுத்துகிறது. இதிலிருந்து தெரிகிறது அறவழிப்போருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் எந்தத் தொடர்புமில்லையென்று. அமைதிவழியில் தமிழர்கள் போராட வேண்டுமென்று வற்புறுத்துகிற இந்திய் ஆளும் வர்க்கமும், அதன் எடுபிடிகளும் எப்படி இலங்கை அரசின் இராணுவப் பயங்கரவாதத்துக்கு உடந்தையாக இருக்க முடியும். இந்தியாவுக்கும், காந்திக்கும் அமைதி வழிக்கும் எந்தத் தொடர்புமில்லை. இந்தியாவை அப்படியெல்லாம் பணிய வைத்து விடமுடியாது.
நன்றி – சொ.சங்கரபாண்டி